MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நரகத்தின் நாய்கள் யார்? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


வழிகெட்ட வஹ்ஹாபிகள் நரகத்தின் நாய்கள் என்பது பற்றி ஓர் ஆய்வு

1.ابن ماجه  173

2.مسند احمد 19130

3.مصنف ابن ابي شيبة 39039

4.مصنف عبد الرزاق 18653

5.كنز العمال 30938

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள் "கவாரிஜ் (குழப்பவாதிகள்)  நரகத்தின்  நாய்கள்"

ஹதீஸ் நூல்கள் : இப்னு மாஜா ஹதீஸ் எண் 173, முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் 19130, முஸன்னஃப் இப்னி அபி ஷைபா ஹதீஸ் எண் 39030, முஸன்னப் அப்திர் ரஜ்ஜாக் ஹதீஸ் எண் 18653, கன்ஜுல் உம்மால் ஹதீஸ் எண் 30938

قال النبي صلى الله عليه وسلم "اصحاب البدع كلاب النار" كنز العمال : 4109

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:

​பித்அத்வாதிகள்  (நூதன குழப்பவாதிகள்)  நரகத்தின்  நாய்கள்.

நூல் : கன்ஜூல் உம்மால் ஹதீஸ் எண் 4019

கண்மணி நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறை காண்பவனை அல்லாஹ் நூன் வல் கலம் என்ற சூராவில் இவ்வாறு திட்டுகிறான்:

﴿٨﴾ فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ ﴿٩﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿١٠﴾ وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١١﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١٢﴾ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٣﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ


​"பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்கள் நீங்கள் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர். அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள்..அவன் குறை கூறுபவன், கோள் சொல்லித் திரிபவன். நன்மையைத் தடுப்பவன், வரம்பு மீறுபவன், குற்றம் புரிபவன், முரடன், இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்" (அல் கலம் : 68: 8-13)

பித்அத்காரர்களை நரகத்து நாய்கள் என்று சொல்வதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் மேலே எடுத்து காட்டப்பட்டுள்ளது.